இலங்கையில் உள்ள குட்டி இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் திடீர் நடவடிக்கை!
இலங்கையில் குட்டி பிரித்தானியா என அழைக்கப்படும் நுவரெலியா நகரில் தினமும் அதிக உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் கிரகரி வாவியினை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை நுவரெலியா மாநகர சபையினர் முன்னெடுத்துள்ளனர். இதன்படி, கிரேகரி வாவியில் உள்ள பாசி செடிகள் படர்ந்து வாவி முழுவதும் படர்ந்து உள்ளதை அகற்றி கரைகளில் உள்ள புதர்களை சுத்தம் செய்து வாவி முழுவதும் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளையும் கழிவு பொருட்களையும் அகற்றி சுத்தம் செய்து ஜேசிபி இயந்திரத்தினை பயன்படுத்தி அகழ்வு … Continue reading இலங்கையில் உள்ள குட்டி இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் திடீர் நடவடிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed